சத்தான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி?

Published by
லீனா

நம்மில் பலர் பாகற்காய் என்றாலே வெறுத்து ஒதுக்குவார்கள். ஏன்னென்றால், பாகற்காய் கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான். தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • பாகற்காய் – ஒன்று
  • பெரிய வெங்காயம் – 3
  • கறிவேப்பிலை – 1 தழை
  • பஜ்ஜி மாவு மிக்ஸ் – 250 கிராம்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை

முதலில் பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாகற்காயை இரண்டாக வெட்டி, நடுவில் உள்ள விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

வெங்காயம், கறிவேப்பிலையுடன் நறுக்கிய பாகற்காய், பஜ்ஜி மாவு சேர்த்து தண்ணீரை தெளித்து பிசைய வேண்டும். பின் மீண்டும் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்தில் வைக்க வேண்டும். 

பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்து போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான பாகற்காய் பக்கோடா தயார். 

Published by
லீனா

Recent Posts

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

39 minutes ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

18 hours ago