நம்மில் பலர் பாகற்காய் என்றாலே வெறுத்து ஒதுக்குவார்கள். ஏன்னென்றால், பாகற்காய் கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான். தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பெரிய வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாகற்காயை இரண்டாக வெட்டி, நடுவில் உள்ள விதையை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
வெங்காயம், கறிவேப்பிலையுடன் நறுக்கிய பாகற்காய், பஜ்ஜி மாவு சேர்த்து தண்ணீரை தெளித்து பிசைய வேண்டும். பின் மீண்டும் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு பதத்தில் வைக்க வேண்டும்.
பின் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்து போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான பாகற்காய் பக்கோடா தயார்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…