நாம் காலையில் உண்ண கூடிய சத்தான சோள இட்லி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சோளத்தை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவேண்டும். ஊறியதும் உளுந்தையும், சோளத்தையும் தனித்தனியாக அரைத்து கொள்ளவேண்டும்.
உளுந்து அரைக்கும் போது அத்துடன் சாதத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையுடன் உப்பு சேர்த்து கைகளால் நன்கு கலந்துவிட்டு 8 மணி நேரம் புளிக்க விடவேண்டும். பின்பு ஒரு கரண்டியால் கலந்து விட்டு இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சத்தான சுவையான இட்லி தயார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…