லைஃப்ஸ்டைல்

அட நெல்லிக்காயில் துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?

Published by
K Palaniammal

நாம் தினமும் தோசை, இட்லி, பூரி போன்ற உணவுகளுக்கு துவையல் செய்வது வழக்கம். அந்த வகையில், நாம் தினமும் ஒரே வகையான துவையலை செய்வதற்கு பதிலாக, வித்தியாசமான முறையில் துவையல் செய்து பார்க்கலாம். தற்போது இந்த பதிவில், நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நெல்லிக்காயின் பயன்கள் 

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் குரோமியம் சத்துக்கள் உள்ளது. தினமும் நாம் நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொண்டால் இரத்ததில் உள்ள நச்சுகளை வெளியேற்றி தூய்மையாக வைத்து கொள்கிறது. இரத்ததில் சர்கரை அளவை குறைக்க உதவுகிறது. இரத்ததில் சர்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சருமம் இளமையாக இருக்கவும் இள நரையை சரி செய்ய உதவுகிறது.

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பில் முட்டை பிரிந்து விடுகிறதா?.அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!

தேவையான பொருட்கள் 

  • பெரிய  நெல்லிக்காய் -10
  • தேங்காய் சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் -4
  • பெருங்காயம் – சிறிதளவு
  • உப்பு சிறிதளவு

செய்முறை 

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ள  வேண்டும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பின்பு சிறிதளவு எண்ணெய், கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அரைத்த துவையலை அதில் சேர்த்து இறக்கவும்.

இரத்ததில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் உட்கொண்டால் மேலும் அதை குறைக்கும் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.  உடல் எடை குறைவாக இருப்பவர்கள் இதனை தடுப்பது நல்லது.

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

6 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago