சுவையான பேபி இட்லி செய்வது எப்படி?

Published by
லீனா

சுவையான பேபி இட்லி செய்யும் முறை.

நமது குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை செய்து கொடுப்பதில், பெற்றோர்கள் கவனம் செலுத்துவது உண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பேபி இட்டலி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பேபி இட்டலி – 50
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • பெருங்காய தூள் – அரை டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • கறிவேப்பிலை, மல்லி தழை, கடுகு, சீரகம், எண்ணெய் – தாளிக்க

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, மெலிதாக கீறிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

நனறாக புரிந்த பின், இட்லியை சேர்க்க வேண்டும். பின் இதனை மிதமான சூட்டில் வைத்து, நன்றாக மிக்ஸ் செய்து இறக்கி கொத்தமல்லி இலை சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான பேபி இட்லி தயார்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago