நாம் காலை நேரங்களில் அதிகமாக இன்டலியை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இட்லி டோக்ளா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கேரட்டை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி , கறிவேப்பிலை போட்டு வதக்கவேண்டும். அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இட்லியை உதிர்த்து அதனுடன் தயிர் சேர்க்க வேண்டும். பின் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். ஒரு வட்டமான தட்டில் பிசைந்து கலவையை சமமாக பரப்பி வைக்க வேண்டும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் டோக்ளா தயார் செய்த தட்டை வைத்து மூடி, 10 நிமிடம் வேகவிட்டு எடுக்க வேண்டும். வெந்ததும் அதில் இட்லி பொடி தூவி பரிமாறவேண்டும். இப்போது சுவையான இட்லி தோசை தயார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…