மழைக்காலத்தில் ஈசல் தொல்லையா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க கிட்டவே வராது!

Published by
பால முருகன்

ஈசல் : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றால் நமக்கு வரும் பிரச்சனைகளில் ஈசல் பூச்சியும் ஒன்று கூட சொல்லலாம். ஒரு சில வீடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஈசல் பூச்சிகளுடன் விளையாடினாள் கூட ஒரு சிலருக்கு தலைவலியே வந்துவிடும்.

மழைபெய்து நின்ற பிறகு நம்மளுடைய வீட்டின் லைட்டுகளை பார்த்து கூட்டமாக பறந்து கொண்டு இருக்கும். இதனால் நாம் நமக்கு இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டு ஈசல் துரத்துவதையும் ஒரு வேலையாக பார்த்து கொண்டு இருப்போம். ஆனால், இனிமேல் அதனை துரத்தவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்லும் சில டிப்ஸ்களை பலோவ் செய்து பாருங்கள் ஈசல் ஓடிவிடும்.

டிப்ஸ் : 

1. எலுமிச்சை, பேக்கிங் சோடா இரண்டையும்  தண்ணீரில் சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு பாட்டலில் வைத்து கொண்டு ஈசல் கூட்டமாக இருக்கும் இடத்தில் தெளித்தால் போதும் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து ஈசல் கூட்டமே ஓடி விடும்.

2. விளக்குகளுக்கு அருகில் எண்ணெய் இல்லாத செய்தித்தாள்களை வைத்தாலும் ஈசல் பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும்.

3.வேப்ப எண்ணெய் பூச்சிகளை விரட்டவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வீட்டிற்குள் பூச்சிகள் வராமல் இருக்க வேப்ப எண்ணெய்யை தெளிக்கலாம்.

4. பொதுவாகவே இந்த பூச்சிகள் வெளிச்சத்தை பார்த்து தான் வரும். எனவே, ஜன்னல்களில் இருந்து வரும் வெளிச்சத்தில் பூச்சிகளும் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முடிந்த அளவுக்கு ஜன்னல்களை பூட்டி கொள்ளுங்கள். ஜன்னல்களில் கருப்புத் திரைகளை வைத்து பூட்டிக்கொண்டாள் இன்னுமே நல்லது..

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago