வீட்ல அவல் இருக்கா? அப்போ வாங்க அவல் பர்பி செய்யலாம்.!

Published by
K Palaniammal

Aval recipe-அவலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அவல் உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாகும் .  இந்த பதிவில் அவலை  வைத்து பர்பி செய்வது எப்படி  என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • அவல்=2 கப்
  • வெல்லம் =முக்கால் கப்
  • ஏலக்காய் =2
  • நெய்=1 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் =கால் கப்
  • வேர்க்கடலை =4 ஸ்பூன்

செய்முறை:

அவல்  மற்றும் ஏலக்காயை மிதமான தீயில் மொறுமொறுவென வறுத்து எடுக்கவும். பிறகு சூடு ஆறியதும் அதனை நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேர்க்கடலையும் தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 ஸ்பூன் நெய் ஊற்றி அதிலே துருவிய தேங்காயை  அதன் ஈரத்தன்மை போகும்வரை வறுத்தெடுக்கவும் அப்போதுதான் அவல்பர்பி   இரண்டு நாள் வரை கெடாமல் இருக்கும். மற்றொரு பாத்திரத்தில் முக்கால் கப் வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

வெல்லம் சேர்த்தால் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்துக்கொண்டு அதிலே அரைத்து வைத்துள்ள அவல்  மற்றும் தேங்காயை சேர்த்து கிளறவும் பிறகு வேர்க்கடலையும் சேர்த்து நன்கு கிளறவும், கிளறிய பிறகு தண்ணீர் பற்றவில்லை என்றால் லேசாக தெளித்துக் கொண்டு உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

ஒரு டப்பாவில் லேசாக நெய் தடவி நாம் செய்து வைத்து அவல்  ரெசிபியை டப்பாவில் சேர்த்து வைத்துவிட்டு பத்து நிமிடம் கழித்து அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து சதுர வடிவில் கட் செய்து எடுத்தால் சுவையான அவல்  பருப்பி ரெடி.

குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிகளை கொடுப்பதற்கு பதில் இதுபோல் வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டு கொடுங்கள்.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago