potato rice
Potato fried rice- உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,சீரகம் ,சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் , பிறகு பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்கவும் .இஞ்சியையும் தட்டி சேர்த்துக்கொண்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கையும் சேர்த்து கலந்து வேக விடவும் .வெந்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து கலந்துவிட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும் .இரண்டு நிமிடம் கழித்து சாதத்தை சேர்த்து கிளறி விடவும் .இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு சாதம் தயாராகிவிடும்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…