இறைவன் கொடுத்த இயற்கையில் விளையும் அனைத்துமே, ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கிறது. நாம் தாளிக்கீரை எனப்படும் நறுந்தாளியின் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் பலவிதமான பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் என பலவற்றை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள் என்ன? என்பதை நாம் ஒரு தெரிந்து கொள்வதில்லை. இறைவன் கொடுத்த இயற்கையில் விளையும் அனைத்துமே, ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆரோக்கியத்தை விளைவிக்கிறது. நோயே இல்லாமல் யாரும் வாழ்வதில்லை. ஏதாவது […]
இன்று அதிகமானோர் விரும்பி குடிக்கும் பானங்களில் ஒன்று தென்னர். இந்த தேநீரில் பலவகை உள்ளது. மசாலாடீ, ஏலக்காய் டீ என பலவகை உள்ளது. தற்போது நாம் எலுமிச்சை டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் தண்ணீர் – கால் லீட்டர் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் பிளாக் டீ தூள் – 1 டீஸ்பூன் தேன் – ஒரு டீ ஸ்பூன் செய்முறை ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க […]
நம்மில் அதிகமானோர் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்தும் போது ஏதாவது உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் நம்மில் அதிகமானோர் சேவு, வறுவல், முறுக்கு போன்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது உண்டு. இன்று நாம் சுவையான, காரமான கார சேவு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் கடலை மாவு – அரை கப் அரிசி மாவு – அரை கப் மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் […]
இலந்தை பழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள். இயற்கை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இறைவன் கொடுத்த பழ வகைகள் அனைத்துமே நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்நிலையில், நாம் இலந்தையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். இலந்தையில் இரண்டு வகையான பழங்கள் உள்ளது. ஒன்று காட்டு இலந்தை, மற்றோன்று நாட்டு இலந்தை. தற்போது சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு வகை ஆகும். தற்போது இந்த இலந்தையின் மருத்துவ […]
ருசியான தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி? கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பலரும் பல வழிகளில் குளிர்ச்சியை தேடி ஓடுகின்றனர். கோடை காலங்களில் அதிகமாக குளிர்பானங்களை தான் அதிகமாக விரும்பி குடிக்கின்றனர். இந்த பானங்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். தற்போது ருசியான தர்பூசணி ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் தர்பூசணி (நறுக்கியது) – 4 கப் கெட்டியான பால் – 3 கப் சர்க்கரை – 1 கப் பிரஷ் கிரீம் […]
மிதிவண்டி பயிற்சியால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள். நமது வாழ்க்கையில் உடற்பயிற்சி என்பது முக்கியமான ஒன்றாகும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தரக் கூடியது. இந்த உடற்பயிற்சியில் பல வகையான உடற்பயிற்சி உண்டு. இந்த உடற்பயிற்சிகளில் மிதிவண்டி பயிற்சியும் ஒன்று. இது மற்ற உடற்பயிற்சிகளை விட மிக சிறந்த உடற்பயிற்சி என்றே சொல்லலாம். நம் அவசர ஓட்டத்தில் எதுமே நம் கை தூரத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் ஆரோக்கியத்தை அள்ளித்தந்த மிதிவண்டி ஓட்டும் […]
கோடைகால நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சில வழிமுறைகள். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. கோடைகாலம் வந்தாலே சிலருக்கு பயம் ஏற்பட்டு விடுகிறது. காலங்கள் மாறுவது இயற்கையான செயல்கள் தான் என்றாலும், அக்காலங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம் நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிகச் சிறந்தது. வாழ்க்கை முறை என்றால் நமது உணவு மற்றும் உடை […]
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள சில வழிகள் உள்ளது. பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது […]
கர்ப்பகால சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள். கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் தாயை மட்டுமல்லாமல், சேயையையும் தாக்க கூடியது. எனவே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். இந்த நோய் […]
வாழைப்பழத்தில் உள்ள பயன்களும், அதன் மருத்துவ குணங்களும். வாழைப்பழம் நாம் அனைவரும் அறிந்த பலவகைகளில் ஒன்று தான். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. வாழைப்பழத்தில் பல வகையான பழங்கள் உள்ளது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால், இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எந்த வித பயமும் இல்லாமல் சாப்பிடலாம். உடல் எடை இன்றைய […]
பாசிப்பயறில் உள்ள நன்மைகளும், அதில் உள்ள மருத்துவ குணங்களும். தானிய வகைகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. ஆனால் நாம் இன்று அனைத்தையும் மறந்து, மேலை நாட்டு உணவு முறைகளை தான் கையாண்டு வருகிறோம். இன்றைய நாகரீகமாக கருதும், மேலை நாட்டு உணவு முறைகள் நமது உடலில் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த நோய்கள் நமது உயிருக்கு உலை வைக்கும் நோயாகவே மாறி விடுகிறது. பாசி பயறு இன்று நாம் இந்த […]
நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றான நுங்கு பற்றியும், அதன் மருத்துவ குணங்கள். இன்றைய நவீன காலகட்டடத்தில் அனைத்துமே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. நமது வாழ்க்கையே நவீனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நவீன முறைகள் நமது வாழ்க்கையில் பல விதவிதமான நோய்களை கொண்டு வருகிறது. நாம் நமது பாரம்பரித்தை என்று மறந்தோமோ அன்றே, நம்முடைய உடலின் ஆரோக்கியமும் தொலைந்து விட்டது. நமது பாரம்பரிய உணவு முறைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்தது. ஆனால் நாம் […]
கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள். கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட. கோதுமை கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது. கோதுமையில், கால்சியம், […]
தமிழகத்தின் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்க்குள்ளாக்கியுள்ளது. இந்த கொடுமையை நிகழ்த்திய படுபாவிகளுக்கு அரசு சரியான தண்டனையை உடனே வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது. என்ன தான் போராட்டம் செய்தாலும், கூச்சலிட்டாலும் அதற்கு தகுந்த பலன் கிடைக்காத நிலை தான் நம் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஆகையால் இனிமேல் எந்த பெண்ணுக்கும் இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும், குறிப்பாக பெண்கள் என்ன செய்ய […]
பாப்கானில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள். பாப்கார்னால் குணமாகும் நோய்கள். பாப்கார்ன் நாம் அனைவரும் அறிந்த ஒரு உணவு பொருள். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிகமாக நாம் வெளியிடங்களுக்கு சென்றாலே குழந்தை உண்பதற்க்கென்று விரும்பி கேட்கும் உணவு பொருள் பாப்கார்ன் தான். பாப்கார்ன் என்பது சோளப்பொறியை தான் குறிக்கும். சோளத்தினால் உருவாகும் உணவு போல் தான் இந்த பாப்கார்ன். அதிகமானோர் பாப்கார்ன் சாப்பிடுவது உடலுக்கு கேடு என சொல்வதை […]
நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நிகழ் காரணம் பெண்களுக்கு சரியான கல்வியறிவு அளிக்கப்படாதாதே ஆகும்; பல கற்றறிந்த பெண்கள் கூட தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றி அறியாமல் இருக்கின்றனர். இது போல் பெண்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பற்றி அறிந்து கொள்ளாத வரையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களும் கூட தடுத்து நிறுத்தப்பட சாத்தியமே இல்லை. இந்த பதிப்பில் இந்திய பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்கள் பற்றி படித்து […]
சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள். சின்ன வெங்காயத்தாள் குணமாக்கும் நோய்கள். நமது அன்றாட வாழ்வில்,நமது சமையல்களில் சின்ன வெங்காயம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நமது அனைத்து உணவுகளிலும் சின்ன வெங்காயம் ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சின்ன வெங்காயம் இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் […]
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக திகழ்வது போல், ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான சட்ட திட்டங்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவில் தற்சமயம் பெண்களுக்கான அநியாயங்கள் அதிகரித்து வருகின்றன; இதற்கு நாம் அரசையும், தகாத செயல்களில் ஈடுபடும் ஆண்களையும் குற்றம் சொன்னாலும், இந்த அநியாயங்கள் நிகழ நம்மிடையே நிகழும் அறியாமையும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இந்த பதிப்பில் ஒவ்வொரு இந்திய பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றி படித்து […]
தினமும் இரவு உறங்குகையில் நாம் அமைதியாக கண்ணுயர்ந்து ஓய்வு எடுக்கையில், நம் உடலின் உள்ளுறுப்புகள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கின்றன; நமது உடலின் அன்றைய நாள் கழிவுகளை நீக்கி, அடுத்த நாளுக்காக நம்மை தயார் செய்ய, உடல் உள்ளுறுப்புகள் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இரவிலும் உழைக்கும் உள்ளுறுப்புகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டுமல்லவா! அது எப்படி என விளக்கவே இப்பதிப்பு. என்ன உதவி? நாள்தோறும் பல மாசுக்கள், புழுதிகள், கிருமிகள் நம்மை தாக்கும் வண்ணம் […]