கோதுமையில் உள்ள மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும் பற்றிய தகவல்கள்.
கோதுமை என்பது நாம் அனைவரும் அறிந்த தானிய வகைகளில் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலுக்கு பயனளிக்கக் கூடிய ஒன்று மட்டுமல்லாது, பல நோய்களை குணப்படுத்தக் கூடியதும் கூட.
கோதுமை
கோதுமை பஞ்சாபி மக்களின் முதன்மையான உணவாக பயன்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி எவ்வாறு முதன்மையான இடத்தை பிடிக்கிறதோ, அது போல வட மாநிலங்களில் இது முதன்மையான இடத்தை பிடிக்கிறது.
unknown nodeகோதுமையில், கால்சியம், இரும்பு, மாக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், செப்பு, செலீனியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளது.
உடல் எடை
உடல் எடையை குறைப்பதில் கோதுமை மிக வகிக்கிறது. கோதுமையில் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.
unknown nodeகோதுமையை சாப்பிட்டு உடல் எடையை குறைப்பதால், நமது உடல் எடை குறைவதோடு, நமது உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
செரிமான பிரச்னை
செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கு கோதுமை ஒரு சிறந்த மருந்தாகும். செரிமான பிரச்னை உள்ளவர்கள், மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
unknown nodeகோதுமை நமது உடலில் உள்ள செரிமான பிரச்சனையை நீக்கி, செரிமானம் சீராக உதவுகிறது.
இதய நோய்
unknown nodeஇதய நோய் உள்ளவர்களுக்கு கோதுமை ஒரு சிறந்த மருந்தாகும். இதய நோய் உள்ளவர்கள் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், இதய நோயின் அபாயத்தை குறைப்பதோடு, இதயத்தை வலிமையாக்குகிறது.
புற்றுநோய்
unknown nodeகோதுமையில் புற்றுநோயை தடுக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. கோதுமையில், புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
தைராயிடு
unknown nodeஇன்று அதிமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று தைராயிடு. இந்த பிரச்னை உள்ளவர்கள் மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து, அதிகமாக கோதுமையினால், செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது.
நீரிழிவு
unknown nodeநீரிவு நோய் உள்ளவர்களுக்கு, கோதுமை உணவு சிறந்த உணவாகும். கோதுமையில், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளது. இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு கோதுமை உதவுகிறது.
இரத்த சோகை
unknown nodeஇரத்த சோகை உள்ளவர்களுக்கு கோதுமை உணவு ஒரு சிறந்த உணவாகும். இதில் உள்ள சத்து இரத்த சோகையை நீக்கி, உடலில் இரத்தம் அதிகரிப்பதற்கு உதவுகிறது.