லைஃப்ஸ்டைல்

Sambar : காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி?

Published by
லீனா

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பருப்பு – 2 கப்
  • கடுகு – சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 10
  • பெரிய வெங்காயம் – 2
  • வரமிளகாய் – 4
  • தக்காளி – 4
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
  • கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பருப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து குக்கரில் வைத்து நன்கு அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, வரமிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, சீரகம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவித்து வைத்துள்ள பருப்பு அதனுள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். நன்கு கொதித்த பின் அதனை இறக்கி கொத்தமல்லி தலையை தூவி பரிமாறலாம். இப்போது சுவையான சாம்பார் தயார்.

நாம் தினமும் பலவகையான காய்கறிகளை சேர்த்து சாம்பார் செய்யலாம். ஆனால் ,காய்கறிகளே இல்லாமல் இந்த சாம்பார் சுவையாக இருப்பதுடன், மிக குறைந்த நேரத்திலேயே இந்த சாம்பாரை தயார் செய்துவிடலாம்.

Published by
லீனா
Tags: FoodSambar

Recent Posts

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…

5 hours ago

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

5 hours ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

6 hours ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

6 hours ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

8 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

9 hours ago