நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மட்டுமல்லாது, நமது உடலையும் அழகாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். நம்மில் அதிகமானோரின் முழங்கைகள் கருப்பாக காணப்படும். இதற்கு நாம் பணம் செலவழித்து, பணத்தை வீணாக்குவதை விட, இயற்கையான முறையில் மருத்துவ முறைகளை மேற்கொள்வது நல்லது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், கருமையாக உள்ள முழங்கையை வெண்மையாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரை கப் தண்ணீரில், புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெண்மையாகும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…