இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, கொழுப்புள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகிறது. இதனால், முகம் கூட எண்ணெய் பிசுக்குடன் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான அணைத்து பொருட்டாக்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முல்தானி மட்டி, சந்தன பொடி மற்றும் பன்னீர் மூன்றையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல் கெட்டியாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை 20-30 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்திருந்து. அதன் பின்னர் சாதாரண நீரால் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறி விடும்.
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…