இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, கொழுப்புள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகிறது. இதனால், முகம் கூட எண்ணெய் பிசுக்குடன் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான அணைத்து பொருட்டாக்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முல்தானி மட்டி, சந்தன பொடி மற்றும் பன்னீர் மூன்றையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல் கெட்டியாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை 20-30 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்திருந்து. அதன் பின்னர் சாதாரண நீரால் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறி விடும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…