முகத்தை பளபளப்பாக்கும் சூப்பர் டிப்ஸ்!

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை அழகை மெருகூட்டுவதற்காக பல வகையான விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பொருட்களை பயன்படுத்தினால் நாம் பளபளப்பாகலாம் என எண்ணுவதுண்டு. ஆனால், அதில் உள்ள அதிகப்படியான கெமிக்கல்கள் நமது உடலில் பல விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஆனால், இளம் தலைமுறையினரை பொறுத்தவரையில், தங்களது அழகை மெருகூட்டுவதற்காக பலரும் செயற்கையான மருத்துவ முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், நமது சரும அழகை நிரந்தரமான முறையில் அழகாக்க இயற்கையான மருத்துவத்தை பின்பற்றுவது தான் சிறந்தது.

தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • கிவி பழம்
  • மாய்ஸ்சுரைசர்

செய்முறை

முதலில் கிவி பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின் அந்த பாதியை எடுத்து, மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.

பின் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

13 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

15 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

19 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

20 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

22 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

22 hours ago