இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டி வருகினறனர். இதற்காக பலர் அதிகமான பணத்தை செலவு செய்து, செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஆனால் இதனால் நாம் பல பக்கவிளைவுகளை தான் சந்திக்க நேரிடுகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தில் ரோமங்களை நீக்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் குப்பைமேனி மற்றும் வேப்பங்கொழுந்தை சரிசமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் விரலி மஞ்சளை சேர்த்து மாவு போல நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூச வேண்டும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இவ்வாறு செய்யா வேண்டும். இப்படி செய்து வந்தால் மீசை போல் மேல் உதட்டில் உள்ள முடிகள் அனைத்தும் உதிர்ந்து விடும். உதட்டில் மட்டுமல்லாது, முகத்தில் ரோமம் உள்ள இடங்களிலும் போடலாம்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…