முக அழகை மெருகூட்ட எலுமிச்சைசாறு மற்றும் தேன் போதுமானது. இயற்கை முறையில், உங்களது முக அழகை மெருகூட்ட இதை செய்து பாருங்க.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது முக அழகை மெருகூட்ட பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிலும் அதிகமானோர் அதிக பணத்தை செலவு செய்து, கேம்மிக்கல் கலந்த செயற்கையான அழகு சாதன பொருட்களை தான் உபயோகிக்கின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும், இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட, இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான் சிறந்தது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது அழகை மெருகூட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில், எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம அளவில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவ வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து, முகத்தை வெந்நீரால் கழுவ வேண்டும். இப்படி வார இருமுறை செய்து வந்தால், முகம் பளபளப்பாக மாறி விடும்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…