சட்டுனு ஒரு குழம்பு செய்யணுமா? அப்போ மோர் குழம்பு தான் பெஸ்ட்..

Published by
K Palaniammal

மோர் குழம்பு –எளிமையான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்;

  • வெண்டைக்காய் =200 கிராம்
  • தயிர்= 300 கிராம்
  • தேங்காய் =கால் கப்
  • இஞ்சி= ஒரு துண்டு
  • பூண்டு =நான்கு பள்ளு
  • கடலை மாவு= ஒரு ஸ்பூன்
  • சின்ன வெங்காயம்= ஒரு கைப்பிடி அளவு
  • பச்சை மிளகாய்= இரண்டு
  • காய்ந்த மிளகாய் =இரண்டு
  • மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
  • சீரகத்தூள்= ஒரு ஸ்பூன்
  • கடுகு= அரை ஸ்பூன்
  • வெந்தயம் =கால் ஸ்பூன்
  • எண்ணெய்  =நான்கு ஸ்பூன்

செய்முறை;

வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் சுத்தம் செய்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் ,இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள், சீரகத்தூள், கடலை மாவு சேர்த்து மைய அரைத்து வெண்டைக்காயில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள் .

இப்போது தயிரை மிக்ஸியில் லேசாக அடித்து சேர்த்துக் கொள்ளவும். இவை நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் சேர்க்க வேண்டும். இப்போது மோர் குழம்பு தயார்.

Recent Posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

59 minutes ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

4 hours ago