more kulambu
மோர் குழம்பு –எளிமையான முறையில் மோர் குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் காண்போம்.
வெண்டைக்காயை கழுவி ஈரம் இல்லாமல் சுத்தம் செய்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய் ,இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் ,மஞ்சள் தூள், சீரகத்தூள், கடலை மாவு சேர்த்து மைய அரைத்து வெண்டைக்காயில் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள் .
இப்போது தயிரை மிக்ஸியில் லேசாக அடித்து சேர்த்துக் கொள்ளவும். இவை நுரை கட்டும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும். இப்போது மற்றொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கி வைத்துள்ள மோர் குழம்பில் சேர்க்க வேண்டும். இப்போது மோர் குழம்பு தயார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…