நமது வாழ்க்கை நடைமுறைகள் இன்றைய நாகரீக வாளார்ச்சிக்கு ஏற்ற விதமாக மாறி உள்ளது. இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இன்று நாகரீகம் வளர்ந்துள்ள காரணத்தால், நமது வாழ்க்கை நடைமுறைகள் பலவிதமாக மாறி உள்ளது. அந்த வகையில், இன்று நாம் பற்களை சுத்தம் செய்வதற்கு, பலவிதமான பற்பசைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அன்று நமது முன்னோர்கள் பற்பசைக்கு பதிலாக, வேப்பம் மரக்கம்பு, செங்கல் என விலையில்லா பொருட்களை உபயோகித்தனர் . ஆனால், அவர்கள் பற்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தது.
தற்போது இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும், நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அலுமினியத்தாள் ஒன்றை விரித்து, அவற்றில் பரப்பி வைக்க வேண்டும்.
பின், அதை பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்த பிரஷால் தேய்த்து விட்டு, வெந்நீரில் கொப்பளித்தால், கறை குறைந்து விடும்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…