snacks [Imagesource : Representative]
பொதுவாகவே நமது குழந்தைகள் மாலை நேரத்தில் தேநீருடன் எதாவது நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்படுவதுண்டு. அப்படி நாம் அவர்களுக்கு தேவையான உணவை கடைகளில் வாங்கி கொடுப்பது உண்டு. தற்போது இந்த பதிவில் நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான இனிப்பு பலகாரம் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
மைதா மாவு – 2 கப்
சுகர் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 கரண்டி
சுகர் சிரப்
தண்ணீர் – தேவையான அளவு
சீனி – ஒரு கப்
ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பவுலில் மைதா மாவு, சுகர் பவுடர், உப்பு, நெய் ஆகிய நான்கையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு சுகர் சிரப் தயார் செய்ய வேண்டும்.
சுகர் சிரப் தயார் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சீனி கலந்து சிறிதளவு ஏலக்காய் தூள் கலந்து தயார் செய்து கொள்ள வேண்டும். பின் பிசைந்து வைத்துள்ள மாவை ஐந்து உருண்டைகளாக பிடித்து, அதனை புராட்டாவிற்கு பிசைவது போல தட்டி, தட்டையாக உருட்டி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பின் அதனை பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பொறுத்தவரை சுகர் சிறப்பில் சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…