விஸ்வரூபம் எடுத்துள்ள கொரொனோ பரவலை தடுக்க நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ‘தடுப்பூசி திருவிழா’ தொடங்கியதாக கூறிய பிரதமர் மோடி,கொரொனோ தொற்றுலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மக்களிடம் வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி,நாடுமுழுவதும் Covid-19க்கு எதிராக ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ‘டிக்கா உட்சவ்’ என்ற தடுப்பூசி திருவிழாவானது,கோவிட் -19 மீதான இரண்டாவது பெரிய போருக்கான ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.அதன்பின்னர் கொரொனோ பரவாமல் இருக்க விதிமுறைகளை கையாள்வது குறித்து மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார், மேலும் மக்களை தனிப்பட்ட மற்றும் சமூக சுகாதாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி கூறிய நான்கு அறிவுரையானது:
மேலும்,”நாட்டின் தடுப்பூசி திறனை சரியான முறையில் பயன்படுத்துவதை நோக்கி நாம் செல்ல வேண்டும். ஏனெனில் நமது நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க இது ஒரு வழியாகும்.மேலும்,மக்களின் பங்கேற்பு,தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மற்றும் எங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலம், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் "தவறான ஆட்டத்தை…
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…