சிலை வைக்க, ரயில் விட, சுய விளம்பரங்களுக்கு மக்கள் பணத்தை மோடி அரசு வீணடித்து விட்டது…சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்….

Published by
Kaliraj

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் அரசு அதன் தீவிரத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்கள் நிதிய்யுதவி அளிக்கலாம் என அரசின் தரப்பிலிருந்து பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று பலதரப்பினரும் நிதியுதவி அளித்தனர். இந்நிலையில் இதை விமர்சனம் செய்யும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற குழுவின் தலைவருமான  சீத்தாராம் யெச்சூரி அவர்கள் , மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு சிலைகள் அமைப்பதிலும்,  புல்லட் ரயில் விடுவதிலும், சுயவிளம்பரத்திலும்  மக்களின் வரிப் பணத்தை வீணடித்துள்ளதாக தனது  கண்டனத்தை தெரிவித்துள்ளார்.மேலும் அவர்,  பிரதமர் மோடி மக்கள் பணத்தை  வீணடித்துவிட்டதால் சுகாதாரத்தை  பலப்படுத்த அரசிடம் பணம் இல்லாமல் போய்விட்டது என்று  தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

10 minutes ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

35 minutes ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

40 minutes ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

2 hours ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

3 hours ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

4 hours ago