தமிழக பள்ளி பாடங்களில் உள்ள கியூஆர் கோட் முறையை உத்தரபிரதேச பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம் என்று அம்மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
சென்னையில் உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடு மிகச்சிறப்பாக உள்ளது . தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழி. உத்தரபிரதேச பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளை விருப்ப மொழிகளாக வைத்துள்ளோம்.
தமிழக பள்ளி பாடங்களில் உள்ள கியூஆர் கோட் முறையை உத்தரபிரதேச பள்ளிகளில் செயல்படுத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : மாவட்டத்தில், சிப்காட்-சில்லாநத்தம் தொழிற்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025 ஜூலை 31 அன்று…
சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக அறிவித்துள்ளது. முன்னாள் துணைத்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினஙக்ளுக்கு முன், லேசான…
சென்னை : ஹாஸ்பிடலில் இருந்தவாறே முதல்வர் பணி சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவால் முதலமைச்சர் ஸ்டாலின் 3-வது நாளாக சிகிச்சை பெற்று…