லட்சுமி படத்தை அச்சிடுங்க..மத்திய அரசிற்கு சுவாமி ஜடியா! -சுவாரஸ்ய தகவல்

Published by
kavitha
  • லட்சுமி படத்தை இந்திய ரூபாய் தாள்களில் அச்சிட வேண்டும் என்று சுப்பிரமணியசுவாமி யோசனை
  • படத்தை அச்சிட்டால் பணத்தின் மதிப்பு உயரும் என்று கணிப்பு

இது குறித்து மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியசுவாமி விவேகானந்தர் குறித்து உரை நிகழ்ந்தினார்.

image

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்திய ரூபாய் நோட்டுக்களில் லட்சுமி தேவியின் படத்தை அச்சிட வேண்டும் அவ்வாறு அச்சிட்டால் இந்திய ரூபாயின் பணமதிப்பு உயரும் என்று தெரிவித்தார்.இந்தோனேஷியாவின் பண மதிப்பு நோட்டில்  விநாயகர் படம் அச்சிடப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

1 hour ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

1 hour ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

2 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

2 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

3 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

5 hours ago