ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் வசித்து வந்த சிவகுமார் மற்றும் அனிதா தம்பதியினரின் ஒரு வயது குழந்தை அக்ஷரா 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
இது பற்றி எம் நரேந்தர், இன்ஸ்பெக்டர் (ஹபீப்நகர்) கூறுகையில், அக்ஷராவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அல்லது ஷாப்பிங்கிற்கு வெளியே செல்லும்போதெல்லாம், அவர்கள் குழந்தையை அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் அவரது பாட்டியிடம் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படி புதன்கிழமை மதியம், குழந்தையை பாட்டியுடன் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றனர்.அக்ஷரா விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு வெளியே வந்து பால்கனியின் இடையில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. “குழந்தை ஐந்தாவது மாடியில் இருந்து சாலையில் விழுந்துள்ளாள்.அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு நிலூஃபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…