அடுத்த மாதம் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என தகவல்!

Published by
murugan
  • அடுத்த மாதம் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள்கள்  விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது.
  • இந்த விடுமுறை ஒவ்வொரு வங்கிகளை பொறுத்தும் , ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும்.

அடுத்த மாதம் அதாவது ஜனவரி மாதத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள்கள்  விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு வங்கிகளை பொறுத்தும் ,  ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும்.

பொதுவாக வங்கிகளுக்கு விடுமுறை ஞாயிற்றுகிழமை மற்றும் இரண்டு சனிக்கிழமைகள்  கொடுக்கப்படும்.  ஆனால் அடுத்த மாதம் 5 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை மேலும்  பல மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைக்கு  விடுமுறை கொடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில் வங்கி பணிகளை முன்பாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் ஏடிஎம் இயந்திரங்களில் போதிய அளவு பணம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஜனவரி 2 – வியாழன் – மன்னம் ஜெயந்தி – கேரளா  மட்டும்

ஜனவரி 16 – வியாழன் – திருவள்ளுவர் தினம் – தமிழ்நாடு , புதுச்சேரி

ஜனவரி 17 – வெள்ளி – உழவர் திருநாள் – தமிழ்நாடு , புதுச்சேரி

ஜனவரி 23 – வியாழன் – நேதாஜி பிறந்த நாள் – மேற்கு வங்காளம் , திரிபுரா, ஒடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் மட்டும்.

 

Published by
murugan

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

9 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

12 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

13 hours ago