ஹரியானா மாநிலத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் காப்பீடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் தற்பொழுது இந்தியாவில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதனால் மக்கள் யாரும் அதிகம் வெளியில் வர கூடாது என 144 ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மருத்துவர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் ஊரடங்கு இருந்தாலும் அனுமதியுடன் வெளியில் சென்று கொரோனாவுக்கு பலியாகின்றனர். இவ்வாறு தன்னலம் பாராது உழைக்கும் இவர்களில் காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பத்திரிகையாளர்களாக வேலை செய்பவர்களுக்கும் 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…