கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து பாவ்நகர் செல்வதற்காக காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சென்றுள்ளனர். அதில் 2 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 1 குழந்தையும் இருந்துள்ளனர். இவர்கள் தாராபூர் நெடுஞ்சாலையில் ஆனந்த் மாவட்டத்தில் சரியாக இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி காரை நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் பலியாகியுள்ளனர்.
இறந்தவர்களின் உடல்கள் தாராபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாவட்ட கலெக்டருடன் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…