கொரோனாவிற்கான மிகப்பெரிய மருத்துவமனை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.தற்போதைய நிலவரப்படி டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,188 ஆக உள்ளது.மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் போதிய இட வசதிகள் இல்லை.
எனவே டெல்லியில் உள்ள சதர்பூர் பகுதியில் 10,000 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனை தான் ,கொரோனவிற்காக உலகம் முழுவதும் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகளில் பெரிய மருத்துவமனை என்று கூறப்படுகிறது.600 கழிவறைகள் உள்ளது.இந்த மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தனர்.இந்தியதிபெத் எல்லைக் காவல்படை கொரோனா நோயாளிகளுக்கான இந்த வசதியை செயல்படுத்த பொறுப்பேற்றுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…