கொரோனாவிற்கான மிகப்பெரிய மருத்துவமனை டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.தற்போதைய நிலவரப்படி டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,188 ஆக உள்ளது.மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் போதிய இட வசதிகள் இல்லை.
எனவே டெல்லியில் உள்ள சதர்பூர் பகுதியில் 10,000 படுக்கை வசதிகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனை தான் ,கொரோனவிற்காக உலகம் முழுவதும் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகளில் பெரிய மருத்துவமனை என்று கூறப்படுகிறது.600 கழிவறைகள் உள்ளது.இந்த மருத்துவமனையை உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நேற்று ஆய்வு செய்தனர்.இந்தியதிபெத் எல்லைக் காவல்படை கொரோனா நோயாளிகளுக்கான இந்த வசதியை செயல்படுத்த பொறுப்பேற்றுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…