கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வு தேதி வெளியிடப்பட்டது.
கர்நாடகாவில் பள்ளிக் கல்வித் துறை எஸ்.எஸ்.எல்.சி- 2020 துணை தேர்வின் அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து ஆன்லைனில் kseeb.kar.nic.in இல் தெரிந்துகொள்ளலாம் .
நடந்த முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவ, மாணவியருக்காக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும் அட்டவணையின்படி, கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 28 வரை நடத்தப்படும். தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும், தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 1.45 மணி வரை நடைபெறும். வினாத்தாளைப் படிக்க மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…