அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை வெள்ளத்தால் இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகமே கொரோனா வைரஸுடன் போராடிக்கொண்டிருக்க கூடிய இந்த சூழ்நிலையில், பல மாநிலங்களில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள மக்கள் அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அது போல அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் வெள்ளத்தால், இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…