12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த “துங்கா” மோப்ப நாய் .!

Published by
பால முருகன்

12 கி.மீ. ஓடிச்சென்று கொலையாளியை காட்டி கொடுத்த மோப்ப நாய்க்கு பாராட்டு

கர்நாடக மாநிலம் தாவணகெரே ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார் இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துங்கா என்ற 9 வயது மோப்ப நாயை கொண்டு சென்றனர் ,  அந்த துங்கா 12 கிலோ மீட்டர் ஓடி சென்று தூரத்தில் உள்ள தாண்டா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் நின்றது .

இந்நிலையில் அந்த வீட்டில் இருந்த ஒருவரை வேகமகா மடக்கியது, அந்த நபரை பிடித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் இறந்தவர் சந்திரா நாயக் என்று தெரியவந்துள்ளது, மேலும் அவரது நண்பர் சேத்தன் என்பவர் அவரை சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் இந்த நிலையில் இதற்கு உதவிய மோப்பநாய் பூங்காவுக்கு மாநில போலீசார் கூடுதல் டிஜிபி அருண்குமார் மாலை அணிவித்து அந்த துங்கா நாயை பாராட்டினார்.

மேலும் நாயை பராமரித்து வரும் சிவநாயக்கா என்பவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது, மேலும் இதுகுறித்து சிவநாயக்கா கூறும்போது பொதுவாக ஒரு மோப்ப நாய் 3முதல் 4 கிலோமீட்டர் தான் ஓடும் ஆனால் எங்கள் துங்கா 12 கிலோமீட்டர் வரை ஒரு பகுதிக்கு செல்லும் இதுதான் கொலை கொலையாளியை பிடிக்க உதவி செய்தது , என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: #Policedog

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

38 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

1 hour ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

3 hours ago