[Image source : MINT]
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 125 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ் , சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து காரணமாக, அப்பகுதியில் செல்லும் பல்வேறு ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு முதல் அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் அப்பகுதி வழியாக செல்லும் 125 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு தான் விபத்து நடந்து 51 மணிநேரம் கழித்து, பாதைகள் சீரமைக்கப்பட்டு சரக்கு ரயிலானது விபத்து நடந்த ரயில் பாதையில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…