[Image source : MINT]
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 125 ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ் , சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்து காரணமாக, அப்பகுதியில் செல்லும் பல்வேறு ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு முதல் அப்பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இன்றும் அப்பகுதி வழியாக செல்லும் 125 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு தான் விபத்து நடந்து 51 மணிநேரம் கழித்து, பாதைகள் சீரமைக்கப்பட்டு சரக்கு ரயிலானது விபத்து நடந்த ரயில் பாதையில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…