நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல அரசியல் கட்சி தலைவர்களும் , பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களின் தியாகத்தை போற்றும் வகையில் நாளை நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக பார்க்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள 142 புராதன இடங்களை இலவசமாக பார்வையிட பெண்களுக்கு முதல் முறையாக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இலவசமாக பார்வையிடும் புராதன இடங்களில் உலகின் 7-வது அதிசயமான தாஜ்மஹாலும் அடங்கும்.
மற்ற நாட்களில் தாஜ்மகாலை பார்வையிட இந்தியர்களுக்கு தலா ரூ. 50, வெளிநாட்டினர்களுக்கு தலா ரூ. 1,100 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…