மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாஞ்சோலி எனும் பகுதியில் இரவு நேரத்தில் 1 கி.மீ சாலை காணாமல் போயுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம் மாஞ்சோலி எனும் பகுதியில் உள்ள சாலை இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியின் பஞ்சாயத்து தலைவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜானபாத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எல் பிரஜாபதி அவர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் ஒருமுறை சாலை திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர்வாசிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். சாலை மட்டுமல்லாமல் அங்கு கொட்டப்பட்டிருந்த கற்கள் கூட காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…