மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாஞ்சோலி எனும் பகுதியில் இரவு நேரத்தில் 1 கி.மீ சாலை காணாமல் போயுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தி மாவட்டம் மாஞ்சோலி எனும் பகுதியில் உள்ள சாலை இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் அப்பகுதியின் பஞ்சாயத்து தலைவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள ஜானபாத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.எல் பிரஜாபதி அவர்கள், கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் ஒருமுறை சாலை திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர்வாசிகள் இது குறித்து ஏற்கனவே புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். சாலை மட்டுமல்லாமல் அங்கு கொட்டப்பட்டிருந்த கற்கள் கூட காணாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…