தண்ணீர் குழாய் சரி செய்யும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையின் சுமன் நகர் பகுதியில் தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும் போது இரண்டு தொழிலாளர்கள் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும், அருகில் இருந்து ஐந்து பேர் காயமடைந்தனர், இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் சம்பவம் நடந்துள்ளது .
இந்நிலையில், ஏழு பேரும் அருகிலுள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு இருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மீதமுள்ள ஐந்து பேரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…