ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் கிஷன்கன்ச் என்ற இடத்தில் கனமழை காரணமாக மின்னல் தாக்கியுள்ளது.
இந்த மின்னல் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர விஜய், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…
வாஷிங்டன் : நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், 'அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அமைதிக்கான…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3…
இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள்…