தற்பொழுது உள்ள காலத்தில், செல்பி எடுப்பது மிகவும் பழக்கமான ஒன்று. மக்கள் எங்கு போனாலும் தங்களின் மொபைல் போனில் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து அதை ஒரு ஞாபகார்த்தமாக வைத்து வருகின்றனர்.
அதே போல், செல்பியால் உயிரிழப்புகளும் நிறைய ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக, ரயில்வே காவல்துறையினர் ரயில்வே நிலையம், ரயில் தண்டவாளம் மற்றும் ஓடும் ரயிலில் செல்பி எடுத்தால் ரூ.2000 அபராதம் என எச்சரிக்கை விதிக்கப்படும் என கூறி வருகின்றனர்.
மேலும், எல்லா ரயில்வே நிலையங்களில் இருக்கும் ஒளிபெறுக்கிகளிலும், இது குறித்து கூறப்படும் என்றும் கூறினார்கள்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…
சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…