21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தேசிய சராசரிக்கு மேல் குணமடைந்துள்ளனர்.!

Published by
murugan

குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட இருபத்தி ஒன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதத்தை விட  அதிக வீதத்தை  கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட மத்திய அமைச்சின் தகவல்கள் படி, இந்தியாவில், நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.73 லட்சமாக உயர்ந்தது, இறந்தவர்களின் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியால் நேற்றுவரை  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  4,09,082 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில், தேசிய சராசரியை விட கொரோனாவால் குணமடைந்தவர்களின் விகிதத்துடன் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

அதன்படி,  சண்டிகர் (85.9 சதவீதம்), லடாக் (82.2 சதவீதம்), உத்தரகண்ட் (80.9 சதவீதம்), சத்தீஸ்கர் (80.6 சதவீதம்), ராஜஸ்தான் (80.1 சதவீதம்), மிசோரம் (79.3 சதவீதம்), திரிபுரா ( 77.7 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (76.9 சதவீதம்), ஜார்க்கண்ட் (74.3 சதவீதம்), பீகார் (74.2 சதவீதம்), ஹரியானா (74.1 சதவீதம்), குஜராத் (71.9 சதவீதம்), பஞ்சாப் (70.5 சதவீதம்), டெல்லி ( 70.2 சதவீதம்), மேகாலயா (69.4 சதவீதம்), ஒடிசா (69.0 சதவீதம்), உத்தரபிரதேசம் (68.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (67.3 சதவீதம்), மேற்கு வங்கம் (66.7 சதவீதம்), அசாம் (62.4 சதவீதம்), மற்றும் ஜம்மு-காஷ்மீர் (62.4 சதவீதம்)

Published by
murugan

Recent Posts

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

1 hour ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

2 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

3 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

4 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

4 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

5 hours ago