கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் தான். இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக நிதி அளிக்குமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையில், இதுவரை 245 கோடி இந்த நிவாரண நிதி மூலம் சேர்ந்துள்ளதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளும் கிடைத்துள்ளதாம்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…