கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் தான். இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக நிதி அளிக்குமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையில், இதுவரை 245 கோடி இந்த நிவாரண நிதி மூலம் சேர்ந்துள்ளதாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும், உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளும் கிடைத்துள்ளதாம்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…