மஹாராஷ்டிராவில் 3.5 ரிக்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்! பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் இருந்து சுமார் 104 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பால்கர் என்னும் மாவட்டத்தில் இன்று அதிகாலை 2.50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவாகிய இதன் மையம் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்கள் லேசான நில அதிர்வை உணர்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…