இந்தியாவில் கொரோனா உயிரிழப்பின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் இன்று ஏற்கனவே 2 பேர் உயிரழிந்த நிலையில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இன்று ஏற்கனவே மகாராஷ்டிராவின் மும்பையில் 63 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பீகார் மாநிலம் பாட்னாவில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவரைத்தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலம், சூரத் மருத்துவமனையில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இன்று மட்டுமே 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…