Accident [Representative Image]
குஜராத்தின் பதான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் மினி டிரக் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சோட்டிலா நகரத்திற்கு ஒரு கோவில் பிரார்த்தனைக்கு சென்று கொண்டிருந்த போது, சாமி-சங்கேஷ்வர் மாநில நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்றுகொண்டிருக்கையில், பின்னால் வந்த மினிலாரி மீது கார் மோதி அதிகாலை 3 மணியளவில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் ஹஸ்முக் தக்கர் (36), பிந்து ராவல் (27) மற்றும் தஷ்ரத் ராவல் (26) என அடையாளம் காணப்பட்டனர். இவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…