நேற்று மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய விமானப்படையை மேலும் பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா கடந்த 2016-ஆம் ஆண்டு 58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. இந்த 36 விமானங்களும் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன.
அவை முறைப்படி இந்திய விமானப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் மூன்று விமானங்களும், கடந்த ஜனவரியில் மூன்றும் விமானங்களும் வந்த நிலையில் நேற்று மேலும் மூன்று விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஏழு கட்டங்களாக 24 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…