வான்படைக்கு வலுசேர்த்த இந்தியா.. மேலும் 3 ரபேல் விமானங்கள் இணைகிறது!

Published by
Surya

இந்திய வான்படைக்கு வலுசேர்க்கும் விதமாக, மேலும் மூன்று ரபேல் விமானங்கள் இணைகிறது.

சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த, ஏற்கனவே 17 ரஃபேல் போர் விமானங்களை அம்பலா விமானத் தளத்தில் உள்ள விமானப் படையில் இணைத்தது. இந்தநிலையில், எல்லையில் நிலவும் பதட்ட நிலையை கருத்தில் கொண்டு இந்தியா மீண்டும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை நவம்பர் 5 ஆம் தேதி பெற உள்ளது. இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்திய வாங்கவுள்ளது.

ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் வான்படையில் சேர்க்கப்பட்டதுடன், ஹேமர் ஏவுகணைகளை 4.5 ஜெனரேசன் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3 ரஃபேல் விமானங்களை ஜனவரியிலும், அடுத்த 3 ரஃபேல் விமானங்களை மார்ச் மாதத்திலும், ஏப்ரலில் 7 ஏவுகணைகளையும் இந்தியா பெற உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

28 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

40 minutes ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

53 minutes ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

12 hours ago