பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை வந்தடையும்.
சீனா மற்றும் இந்தியா எல்லையான கிழக்கு லடாக்கில் நாளுக்கு நாள் பதட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக இந்தியா வான்படையை வலுப்படுத்த ஏற்கனவே ரஃபேல் போர் விமானங்களை வாங்கி விமானப் படையில் இணைக்க திட்டமிட்டிருந்தது. அதன்படி கடந்த 2016-ல் இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தப்படி 36ரஃபேல் ஜெட் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் இந்தியா வாங்கியுள்ளது.
அதன் முதல் கட்டமாக கடந்த ஜூலை 28-ம் தேதி 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவை அடைந்து செப்டம்பர் 10-ம் தேதி விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 3 ரஃபேல் விமானங்கள் இன்று பிரான்சில் இருந்து இந்தியா புறப்பட்டு மாலையில் ஹரியானாவின் அம்பாலா விமான நிலையத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த 3 விமானங்களையும் மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிம்மரா விமானப்படையில் இணைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…