16 வயது சிறுமியின் தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றி கொன்ற 3 நபர்கள்!புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர்!

Published by
Sulai

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சுல்தான்னிப்பூர் பகுதியில் 16 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த ஜூலை 8-ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பும் போது அந்த நபர்கள் மாணவியை கிண்டல் செய்துள்ளனர்.இதன் காரணமாக அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.இதனால் அங்குள்ளவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர் கூட்டம் கலைந்த பின்பு மாணவியை பின் தொடர்ந்த நபர்கள் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.இதன் காரணமாக மீண்டும் சிறுமி சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த நபர்கள் சிறுமியை கீழே தள்ளி தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளனர்.

இதன் காரணமாக அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.பின்னர் ரெத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அப்போது மருத்துவமனையில் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அழிக்கமுடியாது என்று கூறியுள்ளனர்.இதற்கிடையே மாணவியின் தாத்தா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.ஆனால் அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.

சம்பவம் நடந்த 3 நாடுகளுக்கு பிறகு ஜூலை 11-ம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மனதை ஓட்டில் விரிசல் விழுந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுமி கடந்த ஜூலை 14-ம் தேதி மாணவி உயிரிழந்துள்ளார்.

Published by
Sulai

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago