உத்திரபிரதேசம் மாநிலத்தில் சுல்தான்னிப்பூர் பகுதியில் 16 வயது சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது அப்பகுதியை சேர்ந்த 3 நபர்கள் கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக கடந்த ஜூலை 8-ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பும் போது அந்த நபர்கள் மாணவியை கிண்டல் செய்துள்ளனர்.இதன் காரணமாக அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார்.இதனால் அங்குள்ளவர்கள் ஓடிவரவே அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர் கூட்டம் கலைந்த பின்பு மாணவியை பின் தொடர்ந்த நபர்கள் மீண்டும் அந்த சிறுமியை கிண்டல் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.இதன் காரணமாக மீண்டும் சிறுமி சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த நபர்கள் சிறுமியை கீழே தள்ளி தலையில் இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளனர்.
இதன் காரணமாக அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.பின்னர் ரெத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் எப்.ஐ.ஆர் இல்லாமல் சிகிச்சை அழிக்கமுடியாது என்று கூறியுள்ளனர்.இதற்கிடையே மாணவியின் தாத்தா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.ஆனால் அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை.
சம்பவம் நடந்த 3 நாடுகளுக்கு பிறகு ஜூலை 11-ம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மனதை ஓட்டில் விரிசல் விழுந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுமி கடந்த ஜூலை 14-ம் தேதி மாணவி உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…