மராத்வாடாவில் 6 மாதங்களில் 310 விவசாயிகள் தற்கொலை.
2020-ம் வருடம் தொடங்கி ஆறு மாதங்களில், மராத்வாடாவில் 310 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் இந்த இறப்பு எண்ணிக்கையை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. கடந்த ஆண்டில், முதல் ஆறு மாதங்களில் 413 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மராத்வாடாவில் வறட்சியின் காலமாக நீண்ட காலமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மோசமான மழை, பயிர் செயலிழப்பு மற்றும் கடன் போன்ற பிரச்சனையால், விவசாயிகள் தற்கொலை செய்து வந்தனர்.
மராத்வாடாவில் அவுரங்காபாத், ஜல்னா, பர்பானி, பீட், உஸ்மானாபாத், நந்தேடு, லாதூர் மற்றும் ஹிங்கோலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்து வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில், விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என விவசாய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…