கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 74,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் இதுவரை 24,420 வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது கொரோனா வார்டில் 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…