கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 74,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் இதுவரை 24,420 வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது கொரோனா வார்டில் 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…