கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு பாதிப்பு.! 122 பேர் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையாமல், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 74,292 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். பின்னர் இதுவரை 24,420 வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மேலும் தற்போது கொரோனா வார்டில் 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மத்திய சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

32 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago