தெலுங்கானா வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல்…!

Published by
Rebekal

தெலுங்கானாவில் நடந்த வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கொத்தகுடெம்  என்னும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்துக்குரிய இரண்டு லாரிகளை வழிமறித்த போது, லாரி ஓட்டுனர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளனர். எனவே, போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மரிஜுவானா என்ற 3,650 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் அந்த லாரிகளில் கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இரண்டு லாரிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வாகனத்தில் வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட3,650 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் 7.30 கோடி மதிப்புடையது எனவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

11 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

12 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

13 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

14 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

15 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

16 hours ago