சமீபத்தில் மத்திய அரசு பல எதிர்ப்புக்கள் மத்தியில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர், ஜனாதிபதி அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…