சமீபத்தில் மத்திய அரசு பல எதிர்ப்புக்கள் மத்தியில் 3 வேளாண் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர், ஜனாதிபதி அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். ஆனால், மத்திய அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பஞ்சாப் சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கவர்னரை சந்தித்து முதல்வர் அமரீந்தர் சிங் வலியுறுத்தி உள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…